Skip to main content

Posts

Showing posts from April, 2018

புனித அந்தோணியாரின் பரிந்துரையில் குடும்பம் - முதலாம் நவநாள்

புனித அந்தோணியாரின் பரிந்துரையில் குடும்பம்  - முதலாம் நவநாள் முன்னுரை: அன்பு நிறை இறைநெஞ்சங்களே ! தெம்பிபாடா தூய அந்தோணியாரின் கொடியேற்ற திருவிழா திருப்பலியில் பங்கேற்கும் பங்கு இறை குலமே! இன்றைய விழாவை சிறப்பிக்கும் வில்லேஜ் ரோடு, லேக் ரோடு, சுபாஷ் நகர் அன்பியங்கள் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றன. இன்றைய சிந்தனையாக நாம் “ புனித அந்தோணியாரின் பரிந்துரையில் குடும்பம் “ என்ற மையக்கருத்தில் திருப்பலியை கொண்டாடக் இருக்கின்றோம். நல்லதோர் குடும்பத்தில் பிறந்து, தெய்வ பக்தியில் மூழ்கி, பெற்றோரின் அன்புக்கு கீழ்படிந்து, துறவறவாழ்வில் அரவரத்தை பெற்று, இறை குடும்பத்தில் குறை மனிதர்களை சேர்த்து, மறை மொழியால் நிறை வாழ்வில் மக்களை ஈன்ரெடுத்தார் புனிதர். அவரின் பரிந்துரையால் குடும்பங்களில் நல்லுறவு, உடல் நலம், தொழில் வளம், கல்வி வளம், மனை வளம், எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர் நோக்கும் ஆசீர்கள் … என்று இன்றும் சொல்லில் அடங்காத புதுமைகள் நடைபெஙற்றுக் கொண்டு இருக்கின்றன. நம் குடும்பங்களில் நடந்த புதுமைகளை நிறைவு கூர்வோம். வேண்டிய பதுமைகளை பெற அவரிடம் பரிந்துரைப்போம். இறை குடும்பங்களாக மாற...