புனித அந்தோணியாரின் பரிந்துரையில் குடும்பம் - முதலாம் நவநாள்
முன்னுரை:
அன்பு நிறை இறைநெஞ்சங்களே ! தெம்பிபாடா தூய அந்தோணியாரின் கொடியேற்ற திருவிழா திருப்பலியில் பங்கேற்கும் பங்கு இறை குலமே! இன்றைய விழாவை சிறப்பிக்கும் வில்லேஜ் ரோடு, லேக் ரோடு, சுபாஷ் நகர் அன்பியங்கள் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றன.
இன்றைய சிந்தனையாக நாம் “ புனித அந்தோணியாரின் பரிந்துரையில் குடும்பம் “ என்ற மையக்கருத்தில் திருப்பலியை கொண்டாடக் இருக்கின்றோம்.
நல்லதோர் குடும்பத்தில் பிறந்து, தெய்வ பக்தியில் மூழ்கி, பெற்றோரின் அன்புக்கு கீழ்படிந்து, துறவறவாழ்வில் அரவரத்தை பெற்று, இறை குடும்பத்தில் குறை மனிதர்களை சேர்த்து, மறை மொழியால் நிறை வாழ்வில் மக்களை ஈன்ரெடுத்தார் புனிதர். அவரின் பரிந்துரையால் குடும்பங்களில் நல்லுறவு, உடல் நலம், தொழில் வளம், கல்வி வளம், மனை வளம், எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர் நோக்கும் ஆசீர்கள் … என்று இன்றும் சொல்லில் அடங்காத புதுமைகள் நடைபெஙற்றுக் கொண்டு இருக்கின்றன.
நம் குடும்பங்களில் நடந்த புதுமைகளை நிறைவு கூர்வோம். வேண்டிய பதுமைகளை பெற அவரிடம் பரிந்துரைப்போம். இறை குடும்பங்களாக மாறி நன்றியுணர்வோடு, இவ்விழா திருப்பலியில் பங்கேற்போம்.
Mass
Introduction:
Today is a great for the
parishioners of St. Anthony, Tembipada, being the commencing of 59th feast
of our Parton saint.
Our warmest welcome to His
Excellence Most Rev. Bishop Barthol Baretto, the Auxiliary Bishop of Mumbai,
whose presence itself illuminates the joy of celestial celebration.
Family: At the
intercession of St. Anthony…
Family has always been
the core of joy, love and morals. And what if this family finds itself at the
intercession of St. Anthony …. the divine grace is multiple-folded them. Each
one of us is a living witness to experience that.
May we through the
unceasing intercession and prayers of St. Anthony, enrich ourselves with
spiritual benedictions and mercy.
முதல் வாசக முன்னுரை: (தி.ப 2:36-41)
அன்று சிலுவை சாவுக்கு இயேசுவை அளித்த யூத உள்ளங்கள், அப்பாவத்தில் இருந்து மீட்க பெற, தூய பேதுரு நல்லதோர் வழியை காட்டுகிறார். இன்று, நாமும் அவ்வாறு தானே நம் பாவத்தால் பிறர் மேல் சிலுவையை சுமத்துகிறோம். தூய பேதுருவின் வழி நமக்கு பொருந்துமா? என்ற கேள்விக்கு விடை தரும் திருத்தூதர் பணியின் வார்த்தைகளுக்கு செவி மடுப்போம்.
மன்றாட்டுகள்:-
1) கருணை நிறைந்த இறைவா!
உம் திருச்சபை என்றும் குடும்பத்தை பேணிக் காக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், மும்பை ஆயர் டீயசவாழட டீயசசநவவழ, அருட்பணியாளர்கள், துறவறத்தார், அனைவரையும் உமது அருட் கரத்தால் வலுப்படுத்தவும், நல்ல உடல்-ஆன்ம வளம் தந்து ஆசீர்வதிக்க வேண்மென்று புனித அந்தோணியாரின் வழியாக இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
2) வளம் நல்கும் இறைவா!
இவ்வுலக தலைவர்கள் மனித நேயத்தோடு ஆளவும், சழுதாய வளர்ச்சிக்காகவும், இயற்கை வளத்தை பேணிக்காக்வும், ஏழை எளியோர் முன்னேற்றத்திற்காகவும், சம உரிமையை வகுக்கவும் உழைத்தி வேண்மென்று புனித அந்தோணியாரின் வழியாக இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
3) அன்பே உருவான இறைவா!
ஏங்கள் குடும்பழும் உம் திருக்குடும்பமாக அமைந்து, அன்பு, மன்னிப்பு, பொறுப்பு, தியாகம், ஏற்றுக் கொளளுதல் போன்ற நற்குணங்களால் ஈன்றெடுக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்ந்து துணை நிற்க வேண்மென்று புனித அந்தோணியாரின் வழியாக இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
4) Merciful Lord!
We Pray that the
downtrodden, strayed and shattered hearts find grace and solace in your
Eucharistic presence and be lit with your comforting and hopes-giving words.
Your Response.
5) Heavenly Father!
We Pray for community
gathered here. May their prayers and invocations be felt and heard by you and
be rewarded at the time chosen by you.
Your Response.
Comments
Post a Comment